Thursday, October 4, 2018

நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகள்

நடுகல் மற்றும் கொற்றவை  வழிபாடுகள்

வேட்டுவ குடியினர் தமிழ் மண்ணில் முதன் முதலில் நடுகல் மற்றும் கொற்றவை  வழிபாடுகளை உருவாக்கி வழிபட்டவர்கள் .காலப்போக்கில் வேட்டுவ குடியினரின் நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகளின் பழக்க வழக்கங்களை மற்ற சாதியினரும்  பின்பற்றினார்கள் .
 கொற்றவை  கடவுளை முருகன் ,சிவன் ,காளி போன்ற கடவுள்களோடு  தொடர்புபடுத்தப்பட்டது.

                                                                   
                                                    மற்போர் வீரன்

மல்லன் என்ற சொல் சாதி பெயர் கிடையாது

  மல்லன் என்ற சொல் 'மற்போர் வீரன் ' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதை

மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி - புறம் 80/2
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே - புறம் 80/9

என்ற அடிகள் உறுதிப்படுத்துகிறது .

மல்லல் என்ற சொல் 'வளமை' என்ற பொருளில்  பயன்படுத்தப்பட்டது என்பதை

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் - நெடு 29
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய - நற் 73/௩
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர - புறம் 174/9
‘குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
‘வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!’ puram 18\10-12

No comments:

Post a Comment