மூலம்
'கடு வேட்டுவரில் கரடிசேரி பெறுவானான மேல்நாட்டாரையனும் தேவன கோச்சன பெருமாள் வேட்டுவரில் செங்காலந்'
South Indian Temple Inscription-Vol-2,726 and Annual report on epigraphy(1905:143)
கடு வேட்டுவரில் -காட்டு வேட்டுவ குலம்
பெருமாள் வேட்டுவரில் -பெருமாள் வேட்டுவ குலம்
'தலையூர் உறுபடை அரையர்களில் பாணி பெருமாள் சுந்தரபாண்டிய சோழகோன் எழுத்து '
South Indian Temple Inscription-Vol-2,728 and Annual report on epigraphy(1905:148)
உறுபடை -உரிமைபடை வேட்டுவ குலம்
பாணி பெருமாள் -பாண மன்னன்
ஆசிரியர் புலவர் செ.ராசு :
'வேட்டுவரில் கரடி குல சிறுவன் சிறுவனான மேனாட்டரையனும் வெளி கோச்சான் பெரியான் கூடல் ....வேட்டுவரில் செங்காலன் ' என்று வேட்டுவர் சமூக ஆவணம் நூலில் கூறியுள்ளார் .
ஆசிரியர் பெ.ராமலிங்கம்:
'தலையூர் அரையர்களில் பாணி பெருமாள் சுந்தரபாண்டிய சோழகோன் எழுத்து '
'வேட்டுவரில் கரடி சிறுவன் சிறுவருந் மேல்நாட்டாரையனும் வெளி கோச்சன பெரியாள் ...க்கூடல் வேட்டுவரில் செங்கால ன்' என்று திருவெஞ்சமாக்கூடல் வரலாறு ,முதற் பாதிப்பு -2003 என்ற நூலில் கூறியுள்ளார் .
No comments:
Post a Comment