கேளிர்=உறவினர்கள்
கேள் =கிளை =பங்காளி உறவு
கேள் அல் கேளிர்=மாமன் மச்சான் உறவு
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
5 மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே? புறநானூறு (74)
கிளை என்ற சொல் சேர வேட்டுவ குடியினரை குறிக்கும் .
கேள் அல் கேளிர் என்ற சொற்கள் சோழ வேட்டுவ குடியினரை குறிக்கும் .
உரை: சேர வேட்டுவ குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம்(சோழ வேட்டுவ குடியினர் ) மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?
தமிழ் மண்ணில் பல ஊர்களை வேட்டுவ குடியினர் ஆண்டு வந்தார்கள் .இவர்களுக்கு இடையில் அடிக்கடி போர்கள் நடைபெற்றது .இதை பார்த்த புலவர் பூங்குன்றனார் வேட்டுவ குடியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக
யாதும் ஊரே யாவரும் கேளிர்/தீதும் நன்றும் பிறர் தர வாரா - புறம் 192/1,2 என்று பாடினார் .
கேள் =கிளை =பங்காளி உறவு
கேள் அல் கேளிர்=மாமன் மச்சான் உறவு
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
5 மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே? புறநானூறு (74)
கிளை என்ற சொல் சேர வேட்டுவ குடியினரை குறிக்கும் .
கேள் அல் கேளிர் என்ற சொற்கள் சோழ வேட்டுவ குடியினரை குறிக்கும் .
உரை: சேர வேட்டுவ குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம்(சோழ வேட்டுவ குடியினர் ) மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?
தமிழ் மண்ணில் பல ஊர்களை வேட்டுவ குடியினர் ஆண்டு வந்தார்கள் .இவர்களுக்கு இடையில் அடிக்கடி போர்கள் நடைபெற்றது .இதை பார்த்த புலவர் பூங்குன்றனார் வேட்டுவ குடியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக
யாதும் ஊரே யாவரும் கேளிர்/தீதும் நன்றும் பிறர் தர வாரா - புறம் 192/1,2 என்று பாடினார் .
No comments:
Post a Comment