#திணை=#இனக்குழு=#குடி=#குலம்=#சாதி
நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகெள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றியவர் என்னும் எண்ணியற் பெயரோ-
டன்றி அனைத்தும் அவற்றியல் பினவே
(தொல்க்காப்பியம்,சொல்லதிகாரம் 162)
#பொருள்:
நிலப்பெயர்சொல்,குடிப்பெயர்சொல்,குழுப்பெயர்ச் சொல்,வினைப் பெயர்ச்சொல்,உடைப் பெயர்சொல்,பண்புகொள் பெயர்சொல்,பலரைக் குறிக்கும் நிலையான முறைப்பெயர்ச் சொல்,பலரைக் குறிக்கும் நிலையான சினைப் பெயர்ச்சொல்,பலரைக் குறிக்கும் நிலையான திணைப் பெயர் சொல்,கூடி வருகின்ற பழக்கமுடைய ஆடும் இயல்புடையவர் பெயர்ச்சொல்,இவையன்றி,எண் இயல்புடைய பெயர்சொல்லுடன்,அவற்றை போன்ற பிற அணைத்தும் மேற்குறிய இயல்பை உடையன. அதாவது உயர்திணை பால்களான ஆண்பால்,பெண்பால்,பொதுபால் ஆகிய மூன்றில் ஒன்றைக் குறிக்கும்.
#எடுத்துக்காட்டு:
#நிலப்பெயர்ச் #சொல்:
கால்நடைக் கூட்டத்தை குறிப்பதற்க்கு பழந்தமிழில் "ஆயம்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.(Tamil lexicon,Vol-IV,223,Vol-IV,P-2104,2272)
ஆயம் (புறம் -230/1) என்ற சொல் சங்க இலக்கியத்திலேயே பயன்படுத்தப்பட்டது.நிலத்தை அடிப்படையாக வைத்து உருவான பெயர் "நிலப்பெயர்".
கால்நடைக் கூட்டங்கள் (ஆயம்) முல்லை நிலத்தில் இருந்தது.இதனால் முல்லை நிலத்தில் வாழ்ந்த மனிதர்களை ஆயர் என்றழைக்கப்பட்டனர்.
இது போலப் பல பெயர்கள் உருவானது.
#குடிப்பெயர்ச்சொல்:
சங்க காலத்தில் வினைப்பெயர் தொழில்பெயராக உருவானது .தொழில்பெயர் குடிபெயராக (இனக்குழு) உருவானது.
#உதாரணம்:
தொல்க்காப்பியர் காலத்துக்கு முன்பு தமிழ் மண்ணில் ஒரு மக்கள் குழுவினர் (வில்லர்) வேட்டைவினை,குடிகாவல்வினை,போர்வினை போன்ற வினைகளை (செயல்கள்) செய்தார்கள்.இந்த செயல்கள் அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யகூடிய வேலையாக மாறியது(தொழில்).தொல்க்காப்பியர் அந்த மக்கள் குழுவை வேட்டுவர் என்றழைத்தார்.வேட்டுவர் என்பது திணைப்பெயர் (இனக்குழு(அ)குடிப்பெயர்) என்றே தொல்க்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்க்காப்பியம்,பொருள்,அகத்திணை-21).இப்படித்தான் சங்க காலத்தில் வேட்டுவர் குடி உருவானது.சங்க மற்றும் காப்பிய கால இலக்கியத்தில் வேட்டுவர்களை தொல்குடி,மூத்தகுடி,வாள்குடி,மறக்குடி,வேடர்குலம்,எயினர் குலம் என்றழைக்கப்பட்டனர்.
ஒரு மக்கள் குழு உயிர்களை கொல்லும் கருவிகளை செய்தார்கள் (வினை).இந்த செயல்கள் அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யகூடிய வேலையாக மாறியது(தொழில்).அந்த மக்கள் குழுவினரை கொல்லன் என்றழைக்கப்பட்டனர்.இப்படித்தான் கொல்லர் குடி உருவானது.
ஒரு மக்கள் குழுவினர் பறை அடிக்கும் வினைகளை(செயல்) செய்தார்கள்.இது அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யக்கூடிய வேலையாக மாறியது(தொழில்).அந்த மக்கள் குழுவினரை "பறையன்" என்றழைக்கப்பட்டது.இப்படித்தான் பறையர் குடி உருவானது.
குறவர் குடி,வலைபரதவர் குடி,கள்வர் குடி,உழவுக்குடி (வேளாண்மாந்தர்),வாணிககுடி,பாணன்குடி,புலையர் குடி, இதுபோல பல குடிப்பெயர்கள் உருவானது.
வேட்டுவர் குடியினர் முடிமன்னர் பரம்பரையினர்.ஆயர் குடியினரும் உயர்ந்த குடியினர். இதனால் தொல்க்காப்பியர் உயர்ந்தோர்களை(ஆயர்குடி,வேட்டுவர் குடி) மட்டும் கூறியுள்ளார்.(தொல்பொருள்,அகத்திணை -21).ஆயர்குடி மற்றும் வேட்டுவர் குடி தவிர மற்ற அனைத்து குடிகளையும் தொல்க்காப்பியர் பொருள் அகத்திணையில் 22,23,24 செய்யுளில் கூறியுள்ளார்.திணை(தொல்,பொருள் அகம் 21)என்ற சொல் குடியை (இனக்குழு) சுட்டும்.இங்கு திணை என்ற சொல் நிலம் எனப் பொருள் கொள்ளக்கூடாது.
நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகெள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றியவர் என்னும் எண்ணியற் பெயரோ-
டன்றி அனைத்தும் அவற்றியல் பினவே
(தொல்க்காப்பியம்,சொல்லதிகாரம் 162)
#பொருள்:
நிலப்பெயர்சொல்,குடிப்பெயர்சொல்,குழுப்பெயர்ச் சொல்,வினைப் பெயர்ச்சொல்,உடைப் பெயர்சொல்,பண்புகொள் பெயர்சொல்,பலரைக் குறிக்கும் நிலையான முறைப்பெயர்ச் சொல்,பலரைக் குறிக்கும் நிலையான சினைப் பெயர்ச்சொல்,பலரைக் குறிக்கும் நிலையான திணைப் பெயர் சொல்,கூடி வருகின்ற பழக்கமுடைய ஆடும் இயல்புடையவர் பெயர்ச்சொல்,இவையன்றி,எண் இயல்புடைய பெயர்சொல்லுடன்,அவற்றை போன்ற பிற அணைத்தும் மேற்குறிய இயல்பை உடையன. அதாவது உயர்திணை பால்களான ஆண்பால்,பெண்பால்,பொதுபால் ஆகிய மூன்றில் ஒன்றைக் குறிக்கும்.
#எடுத்துக்காட்டு:
#நிலப்பெயர்ச் #சொல்:
கால்நடைக் கூட்டத்தை குறிப்பதற்க்கு பழந்தமிழில் "ஆயம்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.(Tamil lexicon,Vol-IV,223,Vol-IV,P-2104,2272)
ஆயம் (புறம் -230/1) என்ற சொல் சங்க இலக்கியத்திலேயே பயன்படுத்தப்பட்டது.நிலத்தை அடிப்படையாக வைத்து உருவான பெயர் "நிலப்பெயர்".
கால்நடைக் கூட்டங்கள் (ஆயம்) முல்லை நிலத்தில் இருந்தது.இதனால் முல்லை நிலத்தில் வாழ்ந்த மனிதர்களை ஆயர் என்றழைக்கப்பட்டனர்.
இது போலப் பல பெயர்கள் உருவானது.
#குடிப்பெயர்ச்சொல்:
சங்க காலத்தில் வினைப்பெயர் தொழில்பெயராக உருவானது .தொழில்பெயர் குடிபெயராக (இனக்குழு) உருவானது.
#உதாரணம்:
தொல்க்காப்பியர் காலத்துக்கு முன்பு தமிழ் மண்ணில் ஒரு மக்கள் குழுவினர் (வில்லர்) வேட்டைவினை,குடிகாவல்வினை,போர்வினை போன்ற வினைகளை (செயல்கள்) செய்தார்கள்.இந்த செயல்கள் அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யகூடிய வேலையாக மாறியது(தொழில்).தொல்க்காப்பியர் அந்த மக்கள் குழுவை வேட்டுவர் என்றழைத்தார்.வேட்டுவர் என்பது திணைப்பெயர் (இனக்குழு(அ)குடிப்பெயர்) என்றே தொல்க்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்க்காப்பியம்,பொருள்,அகத்திணை-21).இப்படித்தான் சங்க காலத்தில் வேட்டுவர் குடி உருவானது.சங்க மற்றும் காப்பிய கால இலக்கியத்தில் வேட்டுவர்களை தொல்குடி,மூத்தகுடி,வாள்குடி,மறக்குடி,வேடர்குலம்,எயினர் குலம் என்றழைக்கப்பட்டனர்.
ஒரு மக்கள் குழு உயிர்களை கொல்லும் கருவிகளை செய்தார்கள் (வினை).இந்த செயல்கள் அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யகூடிய வேலையாக மாறியது(தொழில்).அந்த மக்கள் குழுவினரை கொல்லன் என்றழைக்கப்பட்டனர்.இப்படித்தான் கொல்லர் குடி உருவானது.
ஒரு மக்கள் குழுவினர் பறை அடிக்கும் வினைகளை(செயல்) செய்தார்கள்.இது அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யக்கூடிய வேலையாக மாறியது(தொழில்).அந்த மக்கள் குழுவினரை "பறையன்" என்றழைக்கப்பட்டது.இப்படித்தான் பறையர் குடி உருவானது.
குறவர் குடி,வலைபரதவர் குடி,கள்வர் குடி,உழவுக்குடி (வேளாண்மாந்தர்),வாணிககுடி,பாணன்குடி,புலையர் குடி, இதுபோல பல குடிப்பெயர்கள் உருவானது.
வேட்டுவர் குடியினர் முடிமன்னர் பரம்பரையினர்.ஆயர் குடியினரும் உயர்ந்த குடியினர். இதனால் தொல்க்காப்பியர் உயர்ந்தோர்களை(ஆயர்குடி,வேட்டுவர் குடி) மட்டும் கூறியுள்ளார்.(தொல்பொருள்,அகத்திணை -21).ஆயர்குடி மற்றும் வேட்டுவர் குடி தவிர மற்ற அனைத்து குடிகளையும் தொல்க்காப்பியர் பொருள் அகத்திணையில் 22,23,24 செய்யுளில் கூறியுள்ளார்.திணை(தொல்,பொருள் அகம் 21)என்ற சொல் குடியை (இனக்குழு) சுட்டும்.இங்கு திணை என்ற சொல் நிலம் எனப் பொருள் கொள்ளக்கூடாது.