#தீரன் #சின்னமலை:
பாளையக்காரர்களுடன் போர் என்பது திருநெல்வேலியிலும் ,சிவகங்கை பகுதியில் மட்டுமே நடைபெற்றது.கொங்கு பகுதியில் ஒரு சண்டையும் நடைபெறவில்லை..
"The choronology of modern india" நூலில் தீரன்சின்னமலை என்ற ஒருவர் திப்புவுடன் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டை போட்டதாக சொல்லும் வருடம் எதுவும் கொடுக்கப்படவில்லை.(கி.பி.1790-1805;பக் . 261-289)
புக்கானன் எழுதிய "A journey from madras through the countries of Mysore ,canara and malabar" நூலில் கொங்கு பகுதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.அவர் அதற்க்காக பயணம் செய்த காலம் 28 அக்டோபர் 1800 முதல் 29 நவம்பர் 1800 வரை கொங்கு பகுதி முழுவதும் பயணம் செய்துள்ளார் .தீரன் சின்னமலை என்ற ஒரு வீரன் இருக்கும் செய்தியை எங்கும் பதிவிடவில்லை.
"A manual of salem district in the presidency of Madras" நூலில் சேலம் பகுதியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.தீரன் சின்னமலை என்ற ஒரு வீரன் இருக்கும் செய்தியை எங்கும் பதிவிடப்படவில்லை.மேலும் கி.பி.1805 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் தேதி சங்ககிரி மலைக் கோட்டையில் தூக்கில் போடப்பட்ட செய்தியை எங்கும் பதிவிடப்படவில்லை.
"The dispatches of field marshal the duke of wellington"நூலில் மேக்ஸ்வெல் இரண்டாம் மராட்டியப் போரில் கி.பி.1803 -ல் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஹாரிஸ் 1799 -ல் இங்கிலாந்து சென்றவர் இந்தியா திரும்பி வரவில்லை.ஆங்கிலேயர்களின் போர்க் குறிப்புகளில் எந்த ஒரு இடத்திலும் தீரன் சின்னமலை என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.ஆகவே தீரன் சின்னமலை ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் என்பது உறுதிபடுகிறது.
பாளையக்காரர்களுடன் போர் என்பது திருநெல்வேலியிலும் ,சிவகங்கை பகுதியில் மட்டுமே நடைபெற்றது.கொங்கு பகுதியில் ஒரு சண்டையும் நடைபெறவில்லை..
"The choronology of modern india" நூலில் தீரன்சின்னமலை என்ற ஒருவர் திப்புவுடன் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டை போட்டதாக சொல்லும் வருடம் எதுவும் கொடுக்கப்படவில்லை.(கி.பி.1790-1805;பக் . 261-289)
புக்கானன் எழுதிய "A journey from madras through the countries of Mysore ,canara and malabar" நூலில் கொங்கு பகுதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.அவர் அதற்க்காக பயணம் செய்த காலம் 28 அக்டோபர் 1800 முதல் 29 நவம்பர் 1800 வரை கொங்கு பகுதி முழுவதும் பயணம் செய்துள்ளார் .தீரன் சின்னமலை என்ற ஒரு வீரன் இருக்கும் செய்தியை எங்கும் பதிவிடவில்லை.
"A manual of salem district in the presidency of Madras" நூலில் சேலம் பகுதியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.தீரன் சின்னமலை என்ற ஒரு வீரன் இருக்கும் செய்தியை எங்கும் பதிவிடப்படவில்லை.மேலும் கி.பி.1805 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் தேதி சங்ககிரி மலைக் கோட்டையில் தூக்கில் போடப்பட்ட செய்தியை எங்கும் பதிவிடப்படவில்லை.
"The dispatches of field marshal the duke of wellington"நூலில் மேக்ஸ்வெல் இரண்டாம் மராட்டியப் போரில் கி.பி.1803 -ல் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஹாரிஸ் 1799 -ல் இங்கிலாந்து சென்றவர் இந்தியா திரும்பி வரவில்லை.ஆங்கிலேயர்களின் போர்க் குறிப்புகளில் எந்த ஒரு இடத்திலும் தீரன் சின்னமலை என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.ஆகவே தீரன் சின்னமலை ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் என்பது உறுதிபடுகிறது.
No comments:
Post a Comment