புலவர் உலேச்சனார் புன்னை மரத்தின் கரிய கிளைகளுக்கு இரும்பினையும்,அதன் பசிய இலைகள் நீலத்திற்க்கும் ,மலர்களுக்கு வெள்ளையையும் ,மலரின் மகரந்த துகள்களுக்கு பொன்னையும் உவமையாக உவமிக்கிறார் .(நற் -249/1-4)
காட்டில் வாழும் கானவரின் (வேட்டுவரின்) உரம் பெற்ற கைகள் வடித்த இரும்புக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.(அகம்-172/6)
ஒரு நிலத்தில் காணப்படும் பொருள் மற்றொரு நிலத்துக்கு உவமையாதல் இல்லை என்பது கிடையாது.காட்டில் வேட்டையாடும் தொழில் கடலில் மீன் பிடித்தலுக்கு உவமிக்கப்படுகிறது.
மரன்மேற் கொண்டுமான் கணம் தகைமார்
வேந்திறல் இளையவர் வேட்டெழுந்து தாங்குத்
திமிழ்மேற் கொண்டு வரைச்சுரம் நீந்தி.(நற்-111/4-6)
எனத் திணை மாறி வந்துள்ளது.பாலை நில மக்களின் வேட்டுவ வாழ்வு கடற்கரை வாழ்வாரோடு உவமிக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் உவமைகள் எனும் நூலில் பேராசிரியர் டாக்டர் .ரா. சீனிவாசன் எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி.,இடர்சார்பொடு பொருந்திய உவமைகள் பற்றி தனது நூலில் கூறியுள்ளார்.
இது போல பாலை நிலத்தைச் சேர்ந்த வேட்டுவ குடியினரின் வாழ்வு நெய்தல் நிலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வோடு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.(மதுரைக்காஞ்சி 116,அகம்-36/6,270/3)
காட்டில் வாழும் கானவரின் (வேட்டுவரின்) உரம் பெற்ற கைகள் வடித்த இரும்புக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.(அகம்-172/6)
ஒரு நிலத்தில் காணப்படும் பொருள் மற்றொரு நிலத்துக்கு உவமையாதல் இல்லை என்பது கிடையாது.காட்டில் வேட்டையாடும் தொழில் கடலில் மீன் பிடித்தலுக்கு உவமிக்கப்படுகிறது.
மரன்மேற் கொண்டுமான் கணம் தகைமார்
வேந்திறல் இளையவர் வேட்டெழுந்து தாங்குத்
திமிழ்மேற் கொண்டு வரைச்சுரம் நீந்தி.(நற்-111/4-6)
எனத் திணை மாறி வந்துள்ளது.பாலை நில மக்களின் வேட்டுவ வாழ்வு கடற்கரை வாழ்வாரோடு உவமிக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் உவமைகள் எனும் நூலில் பேராசிரியர் டாக்டர் .ரா. சீனிவாசன் எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி.,இடர்சார்பொடு பொருந்திய உவமைகள் பற்றி தனது நூலில் கூறியுள்ளார்.
இது போல பாலை நிலத்தைச் சேர்ந்த வேட்டுவ குடியினரின் வாழ்வு நெய்தல் நிலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வோடு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.(மதுரைக்காஞ்சி 116,அகம்-36/6,270/3)
No comments:
Post a Comment