கல்வெட்டு காலம் கி.பி.600-கி.பி.700:
இடம்: தருமபுரி மாவட்டம் அரூர்,சின்னாங்குப்பம் வேடியப்பன் கோயிலுள்ள நடுகல்.(தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் 1973/17)
காலம்: கங்கர் ஆட்சி ,(கி.பி.600-கி.பி.700)
செய்தி: வீரசேனாதிபதியார் (கங்கனின் படைதளபதி) என்பவர் வேட்டுவ குடியைச் சேர்ந்த இளவரையர் என்பவனின் படையோடு போரிட்டு இறந்த செய்தி.
கல்வெட்டு:
1. .........................................
2. ............... விசையன் கங்க
3. ற்................ன்றரு மக்கள்
4. வீரச் சேனாதியாரு
5. பருவான வேட்டுவ இளவரை
6. சேனை எறிந்து பட்டார்
7. கல்
குறிப்பு:
வேட்டுவ குடியைச் சேர்ந்த இளவரையன் என்பவர் பாண மன்னனின் பங்காளி ஆவார்.இங்கு வேட்டுவ என்ற சொல் வேட்டுவ குடியைச் சுட்டும்.
இடம்: தருமபுரி மாவட்டம் அரூர்,சின்னாங்குப்பம் வேடியப்பன் கோயிலுள்ள நடுகல்.(தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் 1973/17)
காலம்: கங்கர் ஆட்சி ,(கி.பி.600-கி.பி.700)
செய்தி: வீரசேனாதிபதியார் (கங்கனின் படைதளபதி) என்பவர் வேட்டுவ குடியைச் சேர்ந்த இளவரையர் என்பவனின் படையோடு போரிட்டு இறந்த செய்தி.
கல்வெட்டு:
1. .........................................
2. ............... விசையன் கங்க
3. ற்................ன்றரு மக்கள்
4. வீரச் சேனாதியாரு
5. பருவான வேட்டுவ இளவரை
6. சேனை எறிந்து பட்டார்
7. கல்
குறிப்பு:
வேட்டுவ குடியைச் சேர்ந்த இளவரையன் என்பவர் பாண மன்னனின் பங்காளி ஆவார்.இங்கு வேட்டுவ என்ற சொல் வேட்டுவ குடியைச் சுட்டும்.
No comments:
Post a Comment