#தொல்குடி #வேட்டுவர் #வரலாறு:
(சிலப்பதிகாரம்,மதுரை காண்டம் ,வேட்டுவ வரி)
சங்க காலத்தில் வேட்டுவர் குடியை சேர்ந்த வீரத்தையும்,வீரர்களையும் குறிக்க மறம்,மறவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
வழங்கு வில் தடகை மறகுடி தாயத்து - மது,வேட்டுவ வரி 12/6
மறகுடி தாயத்து வழி வளம் சுரவாது - மது,வேட்டுவ வரி 12/14
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற - மது,வேட்டுவ வரி 12/27
சங்க காலத்தில் வேட்டுவர் குடியை சேர்ந்த படைத்தலைவரை குறிக்க தென்னவன் மறவன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்/குழியில் கொண்ட மராஅ யானை - அகம் 13/6,7
வேட்டுவர் குடியினருக்கும் தற்க்காலத்தில் மறவர் என அழைக்கப்பட்ட சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
(சிலப்பதிகாரம்,மதுரை காண்டம் ,வேட்டுவ வரி)
சங்க காலத்தில் வேட்டுவர் குடியை சேர்ந்த வீரத்தையும்,வீரர்களையும் குறிக்க மறம்,மறவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
வழங்கு வில் தடகை மறகுடி தாயத்து - மது,வேட்டுவ வரி 12/6
மறகுடி தாயத்து வழி வளம் சுரவாது - மது,வேட்டுவ வரி 12/14
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற - மது,வேட்டுவ வரி 12/27
சங்க காலத்தில் வேட்டுவர் குடியை சேர்ந்த படைத்தலைவரை குறிக்க தென்னவன் மறவன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்/குழியில் கொண்ட மராஅ யானை - அகம் 13/6,7
வேட்டுவர் குடியினருக்கும் தற்க்காலத்தில் மறவர் என அழைக்கப்பட்ட சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
No comments:
Post a Comment