சங்க இலக்கியத்தில் பரதவர்
நெய்தல் நிலத்தில் வாழும் பொது மக்களின் பொது பெயரை குறிப்பதாக
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல (பொரு 218-221)
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
பரதவர் நெய்தல் நிலத்தில் வாழ்பவராகவும் ,மீன் பிடிக்கும் தொழில் செய்பவராகவும் குறிப்பதாக
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்/நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ - நற் 4/1,2
மீன் எறி பரதவர் மகளே நீயே - நற் 45/3
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்/மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற் 63/1,2
மீன் எறி பரதவர் மட_மகள் - நற் 101/8
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் - அகம் 65/11
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்/தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ - அகம் 366/6,7
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
பரதவர் குடியை சார்ந்தவரை குறிப்பதாக
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப - மது 97
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
நெய்தல் நிலத்தில் வாழும் பொது மக்களின் பொது பெயரை குறிப்பதாக
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல (பொரு 218-221)
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
பரதவர் நெய்தல் நிலத்தில் வாழ்பவராகவும் ,மீன் பிடிக்கும் தொழில் செய்பவராகவும் குறிப்பதாக
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்/நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ - நற் 4/1,2
மீன் எறி பரதவர் மகளே நீயே - நற் 45/3
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்/மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற் 63/1,2
மீன் எறி பரதவர் மட_மகள் - நற் 101/8
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் - அகம் 65/11
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்/தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ - அகம் 366/6,7
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
பரதவர் குடியை சார்ந்தவரை குறிப்பதாக
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப - மது 97
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
No comments:
Post a Comment