சங்க இலக்கியத்தில் கானவர்
காடுகளில் வாழும் பொதுமக்களின் பொது பெயரை குறிப்பதாக
கானவர் மருதம் பாட அகவர் - பொரு 220
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
வேட்டுவ குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
‘வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்
வல் வில் கானவர் தங்கை
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே’ குறு 335/5-7
என்ற அடிகளில் அமைந்துள்ளது
பொருள் :
மலைக்குச் சற்று அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும்,வலிய வில்லினையும் உடைய வேட்டுவரின் தங்கையாகிய பெரிய தோளினைக்கொண்ட நம் தலைவி இருந்த ஊர்
.
கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்தொறும் குழீஇ( அகம் 231/5-7)
என்ற அடிகளில் அமைந்துள்ளது.
குறவர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - (ஐங்குறுநூறு 270)
‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ” (புறநானூறு 159)
'தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்' - (ஐங் 270/2 )
'துறு கண் கண்ணி கானவர் உழுத' - நற் 386/2
'பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை மலை' 317,318
'பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' - குறு 379/2
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
கிழங்கு சேகரிக்கும் தொழில் செய்பவரை குறிப்பதாக
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்/கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை - ஐங் 208/1,2
'இன்று யாண்டையனோ தோழி குன்றத்து
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' குறுந் 379/1,2
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
வேட்டை (வேட்டம்) தொழில் செய்பவரை குறிப்பதாக
'உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு வில் கானவன் கோட்டு மா தொலைச்சி' நற்றிணை 75/5,6
'வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே '
நற்றிணை 85/7-11
'பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்' அகம் 282/1-4
என்ற அடிகளிலும் அமைத்துள்ளது .
காடுகளில் வாழும் பொதுமக்களின் பொது பெயரை குறிப்பதாக
கானவர் மருதம் பாட அகவர் - பொரு 220
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
வேட்டுவ குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
‘வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்
வல் வில் கானவர் தங்கை
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே’ குறு 335/5-7
என்ற அடிகளில் அமைந்துள்ளது
பொருள் :
மலைக்குச் சற்று அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும்,வலிய வில்லினையும் உடைய வேட்டுவரின் தங்கையாகிய பெரிய தோளினைக்கொண்ட நம் தலைவி இருந்த ஊர்
.
கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்தொறும் குழீஇ( அகம் 231/5-7)
என்ற அடிகளில் அமைந்துள்ளது.
குறவர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - (ஐங்குறுநூறு 270)
‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ” (புறநானூறு 159)
'தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்' - (ஐங் 270/2 )
'துறு கண் கண்ணி கானவர் உழுத' - நற் 386/2
'பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை மலை' 317,318
'பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' - குறு 379/2
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
கிழங்கு சேகரிக்கும் தொழில் செய்பவரை குறிப்பதாக
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்/கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை - ஐங் 208/1,2
'இன்று யாண்டையனோ தோழி குன்றத்து
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' குறுந் 379/1,2
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
வேட்டை (வேட்டம்) தொழில் செய்பவரை குறிப்பதாக
'உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு வில் கானவன் கோட்டு மா தொலைச்சி' நற்றிணை 75/5,6
'வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே '
நற்றிணை 85/7-11
'பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்' அகம் 282/1-4
என்ற அடிகளிலும் அமைத்துள்ளது .
No comments:
Post a Comment