சேக்கிழாரின் கற்பனை புனைவுகள்:
தஞ்சை பெரிய கோவிலில் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்ட கண்ணப்பர் வரலாறு .
சிவன் மீது கொண்ட அதீத அன்பால் பக்தியால் சிவபரிட்சையின் போது வேடர் கண்ணப்பர் சிவலிங்கத்தில் ரத்தம் வழிவதை கண்டான் .வழியும் ரத்தம் நிர்க்காத தருணத்தில் பல வாறு முயன்றும் பயன்தாரா வண்ணம் தன் கையில் இருந்த அம்பினை எடுத்து கண்ணை பெயர்த்து சிவலிங்கத்தின் மீது பொருத்தினால் வழியும் ரத்தம் நிற்க்கும் என்ற எண்ணத்தில் தனது ஒரு கண்ணை பெயர்த்து எடுக்க அம்பினை எடுத்து கண் அருகில் கொண்டு செல்ல சிவன் கைகள் வந்து கண்ணப்பனின் கைகளை தடுத்து நிருத்தியது.இதுவே கி.பி.10 நூற்றாண்டு வரை வரலாறு..
இதனை கண்ட சேக்கிழார் மிகவும் மனம் உடைந்து என்ன செய்வது என்று அறியாமல் எதாவது செய்தாக வேண்டுமே என நினைத்து பார்த்து வேடர் கண்ணப்பர் சிவபரிட்சையை நினைவு கூறுகிறார். கண்ணப்பர் வழக்கம்போல சிவலிங்கத்துக்கு பூசை செய்கிறார்.சிவ லிங்கத்தில் ரத்தம் வழிகிறது ஓடுகிறான் கண்ணப்பன் அங்கும் இங்கும் நிலைதராத நிலையில் கண்ணப்பன் தன் கைகளில் இருந்த அம்பை எடுத்து தனது வல கண்ணை நோண்டி எடுத்து சிவலிங்கத்தின் மீது பொருத்துகிறார்.என்ன ஒரு ஆச்சர்யம் ரத்தம் நின்றுவிடுகிறது.பார்க்கிறார் சேக்கிழார் இதனை குறிப்பால் உணர்ந்த சிவன் தன் மற்றொரு கண்ணிலும் ரத்தம் கொட்ட விடுகிறார்.சேக்கிழார்க்கு ஆனந்தம்.இதனை அறிந்த கண்ணப்பன் தெய்வமே அப்பனே கடவுளே என கூறிக்கொண்டு எடுத்தான் பாருங்கள் அம்பை உடனே தன் இடக்கண்ணை பெயர்த்து எடுத்து லிங்கத்தின் மீது ரத்தம் வடியும் கண்ணில் வைத்தால் ரத்தம் நின்றுவிடும் என எண்ணி தன் இடக் கண்ணை பெயர்த்து எடுக்க முற்படுகிறான்.இதனை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சிவன் அய்யயோ தன் பக்தனை துன்புருத்தி விட்டோமே என மனமுடைந்து கண்ணப்பனின் கைகளை பற்றி முக்தி அளிக்கிறார்.இதனை எல்லாம் கூர்ந்து கவனித்த சேக்கிழார்க்கு என்ன ஒரு பேராணந்தம்.தனது கற்ப்பனை புனைவுகளை எழுதுகிறார் சேக்கிழார்.
தஞ்சை பெரிய கோவிலில் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்ட கண்ணப்பர் வரலாறு .
சிவன் மீது கொண்ட அதீத அன்பால் பக்தியால் சிவபரிட்சையின் போது வேடர் கண்ணப்பர் சிவலிங்கத்தில் ரத்தம் வழிவதை கண்டான் .வழியும் ரத்தம் நிர்க்காத தருணத்தில் பல வாறு முயன்றும் பயன்தாரா வண்ணம் தன் கையில் இருந்த அம்பினை எடுத்து கண்ணை பெயர்த்து சிவலிங்கத்தின் மீது பொருத்தினால் வழியும் ரத்தம் நிற்க்கும் என்ற எண்ணத்தில் தனது ஒரு கண்ணை பெயர்த்து எடுக்க அம்பினை எடுத்து கண் அருகில் கொண்டு செல்ல சிவன் கைகள் வந்து கண்ணப்பனின் கைகளை தடுத்து நிருத்தியது.இதுவே கி.பி.10 நூற்றாண்டு வரை வரலாறு..
இதனை கண்ட சேக்கிழார் மிகவும் மனம் உடைந்து என்ன செய்வது என்று அறியாமல் எதாவது செய்தாக வேண்டுமே என நினைத்து பார்த்து வேடர் கண்ணப்பர் சிவபரிட்சையை நினைவு கூறுகிறார். கண்ணப்பர் வழக்கம்போல சிவலிங்கத்துக்கு பூசை செய்கிறார்.சிவ லிங்கத்தில் ரத்தம் வழிகிறது ஓடுகிறான் கண்ணப்பன் அங்கும் இங்கும் நிலைதராத நிலையில் கண்ணப்பன் தன் கைகளில் இருந்த அம்பை எடுத்து தனது வல கண்ணை நோண்டி எடுத்து சிவலிங்கத்தின் மீது பொருத்துகிறார்.என்ன ஒரு ஆச்சர்யம் ரத்தம் நின்றுவிடுகிறது.பார்க்கிறார் சேக்கிழார் இதனை குறிப்பால் உணர்ந்த சிவன் தன் மற்றொரு கண்ணிலும் ரத்தம் கொட்ட விடுகிறார்.சேக்கிழார்க்கு ஆனந்தம்.இதனை அறிந்த கண்ணப்பன் தெய்வமே அப்பனே கடவுளே என கூறிக்கொண்டு எடுத்தான் பாருங்கள் அம்பை உடனே தன் இடக்கண்ணை பெயர்த்து எடுத்து லிங்கத்தின் மீது ரத்தம் வடியும் கண்ணில் வைத்தால் ரத்தம் நின்றுவிடும் என எண்ணி தன் இடக் கண்ணை பெயர்த்து எடுக்க முற்படுகிறான்.இதனை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சிவன் அய்யயோ தன் பக்தனை துன்புருத்தி விட்டோமே என மனமுடைந்து கண்ணப்பனின் கைகளை பற்றி முக்தி அளிக்கிறார்.இதனை எல்லாம் கூர்ந்து கவனித்த சேக்கிழார்க்கு என்ன ஒரு பேராணந்தம்.தனது கற்ப்பனை புனைவுகளை எழுதுகிறார் சேக்கிழார்.
No comments:
Post a Comment